AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
குற்றம் சுமத்துவதே எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கம்.. அமைச்சர் ரகுபதி விளக்கம்!

குற்றம் சுமத்துவதே எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கம்.. அமைச்சர் ரகுபதி விளக்கம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Oct 2025 23:03 PM IST

டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக புதுக்கோட்டையில் அமைசர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கனமழையினால் நெல் மூட்டைகளுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை. இனி வரும் மழையால் தாங்கும் அளவிற்கு முன் பணிகளை செய்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு குற்றம் சாட்டுவதே வழக்கம்” என்று கூறினார்.

டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக புதுக்கோட்டையில் அமைசர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கனமழையினால் நெல் மூட்டைகளுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை. இனி வரும் மழையால் தாங்கும் அளவிற்கு முன் பணிகளை செய்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு குற்றம் சாட்டுவதே வழக்கம்” என்று கூறினார்.

Follow Us