குற்றம் சுமத்துவதே எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கம்.. அமைச்சர் ரகுபதி விளக்கம்!
டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக புதுக்கோட்டையில் அமைசர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கனமழையினால் நெல் மூட்டைகளுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை. இனி வரும் மழையால் தாங்கும் அளவிற்கு முன் பணிகளை செய்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு குற்றம் சாட்டுவதே வழக்கம்” என்று கூறினார்.
டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக புதுக்கோட்டையில் அமைசர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கனமழையினால் நெல் மூட்டைகளுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை. இனி வரும் மழையால் தாங்கும் அளவிற்கு முன் பணிகளை செய்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு குற்றம் சாட்டுவதே வழக்கம்” என்று கூறினார்.
Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை
