குற்றம் சுமத்துவதே எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கம்.. அமைச்சர் ரகுபதி விளக்கம்!
டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக புதுக்கோட்டையில் அமைசர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கனமழையினால் நெல் மூட்டைகளுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை. இனி வரும் மழையால் தாங்கும் அளவிற்கு முன் பணிகளை செய்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு குற்றம் சாட்டுவதே வழக்கம்” என்று கூறினார்.
டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக புதுக்கோட்டையில் அமைசர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கனமழையினால் நெல் மூட்டைகளுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை. இனி வரும் மழையால் தாங்கும் அளவிற்கு முன் பணிகளை செய்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு குற்றம் சாட்டுவதே வழக்கம்” என்று கூறினார்.
Latest Videos

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் கந்தசஷ்டி விழா தொடக்கம்..!

மழையால் நெல் கொள்முதல் பாதிப்பா..? அமைச்சர் பன்னீர்செல்வம் பதில்!

குற்றம் சுமத்துவதே எடப்பாடி பழனிசாமி வழக்கம் - அமைச்சர் ரகுபதி

வெளுத்த கனமழை.. புதுக்கோட்டையில் ஆறுபோல் ஓடிய மழைநீர்
