மழையால் நெல் கொள்முதல் பாதிப்பா..? அமைச்சர் பன்னீர்செல்வம் பதில்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை குறித்து அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். அதில், ”2025ம் ஆண்டில் நெல் உற்பத்தி கடந்த 2024ம் ஆண்டை விட 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கேற்ப கொள்முதல் நிலையங்களையும், பணியாளர்களையும் திமுக அரசு அதிகரித்து வருகிறது. மழை காரணமாக சில இடங்களில் தற்காலிக தடை ஏற்பட்டிருக்கலாம், ஆனால் திமுக அரசு விவசாயிகளை துன்புறுத்தும் நிலை இல்லை” என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை குறித்து அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். அதில், ”2025ம் ஆண்டில் நெல் உற்பத்தி கடந்த 2024ம் ஆண்டை விட 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கேற்ப கொள்முதல் நிலையங்களையும், பணியாளர்களையும் திமுக அரசு அதிகரித்து வருகிறது. மழை காரணமாக சில இடங்களில் தற்காலிக தடை ஏற்பட்டிருக்கலாம், ஆனால் திமுக அரசு விவசாயிகளை துன்புறுத்தும் நிலை இல்லை” என்றார்.
Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை
