Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மழையால் நெல் கொள்முதல் பாதிப்பா..? அமைச்சர் பன்னீர்செல்வம் பதில்!

மழையால் நெல் கொள்முதல் பாதிப்பா..? அமைச்சர் பன்னீர்செல்வம் பதில்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Oct 2025 23:15 PM IST

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை குறித்து அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். அதில், ”2025ம் ஆண்டில் நெல் உற்பத்தி கடந்த 2024ம் ஆண்டை விட 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கேற்ப கொள்முதல் நிலையங்களையும், பணியாளர்களையும் திமுக அரசு அதிகரித்து வருகிறது. மழை காரணமாக சில இடங்களில் தற்காலிக தடை ஏற்பட்டிருக்கலாம், ஆனால் திமுக அரசு விவசாயிகளை துன்புறுத்தும் நிலை இல்லை” என்றார். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை குறித்து அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். அதில், ”2025ம் ஆண்டில் நெல் உற்பத்தி கடந்த 2024ம் ஆண்டை விட 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கேற்ப கொள்முதல் நிலையங்களையும், பணியாளர்களையும் திமுக அரசு அதிகரித்து வருகிறது. மழை காரணமாக சில இடங்களில் தற்காலிக தடை ஏற்பட்டிருக்கலாம், ஆனால் திமுக அரசு விவசாயிகளை துன்புறுத்தும் நிலை இல்லை” என்றார்.