டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை.. நிவாரண பொருளை அனுப்பி வைத்த தமிழ்நாடு அரசு!
டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக இலங்கை மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பெரும் கனமழை பெய்தது. இதில், அண்டை நாடான இலங்கை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் சார்பாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சர்க்கரை பருப்பு மற்றும் பால் பவுடர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக இலங்கை மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பெரும் கனமழை பெய்தது. இதில், அண்டை நாடான இலங்கை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் சார்பாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சர்க்கரை பருப்பு மற்றும் பால் பவுடர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Latest Videos
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்!
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை.. சச்சின் பைலட் ஓபன்!
தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய எம்.பி கார்த்திக் சிதம்பரம்
பாலமேடு ஜல்லிக்கட்டு.. நடிகர் சூரியின் மாடு வெற்றி..
