திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் சரக்கு ரயிலில் தீ.. ரயில் சேவைகள் பெரிதும் பாதிப்பு..!
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் பெட்ரோல் ஏற்றி சென்ற ரயிலானது திருவள்ளூர் அருகே இன்று அதாவது 2025 ஜூலை 13ம் தேதி அதிகாலை 5.15 மணியளவில் தீப்பிடித்தது. இதனால், சென்னையிலிருந்து கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவுடன் இணைக்கும் சென்னை-அரக்கோணம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால், மாநில போக்குவரத்து நிறுவனங்கள் 170க்கும் மேற்பட்ட சிறப்பு சேவைகளை இயக்கின.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் பெட்ரோல் ஏற்றி சென்ற ரயிலானது திருவள்ளூர் அருகே இன்று அதாவது 2025 ஜூலை 13ம் தேதி அதிகாலை 5.15 மணியளவில் தீப்பிடித்தது. இதனால், சென்னையிலிருந்து கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவுடன் இணைக்கும் சென்னை-அரக்கோணம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால், மாநில போக்குவரத்து நிறுவனங்கள் 170க்கும் மேற்பட்ட சிறப்பு சேவைகளை இயக்கின.
Published on: Jul 13, 2025 10:53 PM
Follow Us
Latest Videos
குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் - ஈபிஎஸ்
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.. தவெக வேட்பாளர் சுஜாதா..
தூத்துக்குடியில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு- அமைச்சர் கீதா ஜீவன்
திமுக அறிக்கை மக்களுக்கு பிடிக்கும்.. அடித்து சொன்ன திருச்சி சிவா
