Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவு நாள்.. மலர் தூவி மரியாதை செலுத்திய மேயர் பிரியா

மகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவு நாள்.. மலர் தூவி மரியாதை செலுத்திய மேயர் பிரியா

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Sep 2025 22:37 PM IST

சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 104வது நினைவு நாளான இன்று அதாவது 2025 செப்டம்பர் 11ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு சென்னை மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு அமைச்சர் சாமிநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 104வது நினைவு நாளான இன்று அதாவது 2025 செப்டம்பர் 11ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு சென்னை மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு அமைச்சர் சாமிநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.