AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவு நாள்.. மலர் தூவி மரியாதை செலுத்திய மேயர் பிரியா

மகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவு நாள்.. மலர் தூவி மரியாதை செலுத்திய மேயர் பிரியா

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Sep 2025 22:37 PM IST

சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 104வது நினைவு நாளான இன்று அதாவது 2025 செப்டம்பர் 11ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு சென்னை மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு அமைச்சர் சாமிநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 104வது நினைவு நாளான இன்று அதாவது 2025 செப்டம்பர் 11ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு சென்னை மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு அமைச்சர் சாமிநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Follow Us