திருச்சியில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை..

May 01, 2026 | 9:00 PM

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தாலும், தென் மாவட்டங்களில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், திருச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்திலேயே அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. ஆனால் இன்று பிற்பகல் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை வரும் நாட்களிலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தாலும், தென் மாவட்டங்களில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், திருச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்திலேயே அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. ஆனால் இன்று பிற்பகல் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை வரும் நாட்களிலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us