ஜபல்பூர் கப்பல் விபத்து.. 9 ஆக உள்ள பலி எண்ணிக்கை.. தொடரும் மீட்பு பணிகள்!
மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சிலர் காணாமல் போன நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிறுவன் ஒருவர் தனது தாயை கட்டி அணைத்தபடி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சிலர் காணாமல் போன நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிறுவன் ஒருவர் தனது தாயை கட்டி அணைத்தபடி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on: May 01, 2026 08:27 PM
Follow Us