மதுரையில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு.. மாநகராட்சி ஆணையாளரிடம் செல்லூர் ராஜூ புகார்..!
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு நடைபெற்றது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுக மாமன்ற கவுன்சிலர்கள் மதுரை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். இதனை தொடர்ந்து, புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு நடைபெற்றது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுக மாமன்ற கவுன்சிலர்கள் மதுரை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
Latest Videos

150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு.. மதுரையில் செல்லூர் ராஜூ புகார்!

ஆந்திராவில் ரூ.1.60 கோடி மதிப்பிலான 625 மொபைல் போன்கள் மீட்பு

நர்மதா கால்வாயில் கவிழ்ந்த கார்.. 2 பேர் சடலமாக மீட்பு..!

ஐஐடியில் இணைந்து படிக்கவிருக்கும் பானிபூரி விற்பவரின் மகன்
