தூத்துக்குடியில் வடியாத மழைநீர்.. மக்கள் பாதிப்பு!
டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. தென் தமிழகத்தில் தொடங்கிய மழை மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து சென்னையில் கனமழை பெய்தது. இந்நிலையில் அக்டோபர் முதலே மழை பெய்து வந்த தூத்துக்குடியில் டிட்வா பாதிப்புகளை கொடுத்தது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை பெய்து சில நாட்கள் ஆன நிலையில் இன்னமும் தண்ணீர் வடியவில்லை.
டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. தென் தமிழகத்தில் தொடங்கிய மழை மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து சென்னையில் கனமழை பெய்தது. இந்நிலையில் அக்டோபர் முதலே மழை பெய்து வந்த தூத்துக்குடியில் டிட்வா பாதிப்புகளை கொடுத்தது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை பெய்து சில நாட்கள் ஆன நிலையில் இன்னமும் தண்ணீர் வடியவில்லை.
Latest Videos
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்!
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை.. சச்சின் பைலட் ஓபன்!
தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய எம்.பி கார்த்திக் சிதம்பரம்
பாலமேடு ஜல்லிக்கட்டு.. நடிகர் சூரியின் மாடு வெற்றி..
