Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
வெளுத்த கனமழை.. புதுக்கோட்டையில் ஆறுபோல் ஓடிய மழைநீர்

வெளுத்த கனமழை.. புதுக்கோட்டையில் ஆறுபோல் ஓடிய மழைநீர்

C Murugadoss
C Murugadoss | Published: 22 Oct 2025 20:56 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர , உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பெய்த கனமழையால் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர , உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பெய்த கனமழையால் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது