Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பொங்கலுக்கு பேருந்து கட்டணங்கள் உயர்ந்ததால் மக்கள் அவதி.. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

பொங்கலுக்கு பேருந்து கட்டணங்கள் உயர்ந்ததால் மக்கள் அவதி.. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Jan 2026 23:32 PM IST

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து கட்டணங்கள் பல மடங்கு அதிகமாக உள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார். 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து கட்டணங்கள் பல மடங்கு அதிகமாக உள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார்.