Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
வன்னியர் சங்க கட்டிடத்திற்கு பூட்டுப்போட்ட ராமதாஸ் ஆதரவாளர்கள்

வன்னியர் சங்க கட்டிடத்திற்கு பூட்டுப்போட்ட ராமதாஸ் ஆதரவாளர்கள்

Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Sep 2025 23:08 PM IST

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி பாமக சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அதிகரித்திருக்கும் நிலையில், வன்னியர் சங்க கட்டடத்துக்கு ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது.

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி பாமக சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அதிகரித்திருக்கும் நிலையில், வன்னியர் சங்க கட்டடத்துக்கு ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது.