கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பிரதமர் மோடி
நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, தூத்துக்குடி விமான நிலையத்தின் மேம்படுத்தப்பட்ட பகுதிகளை திறந்து வைத்தார். அதன்படி இன்று அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கு விசிட் செய்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கங்கள் மற்றும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அங்கிருந்த சிற்பங்கள் குறித்தும் கோவிலின் சிறப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.
நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, தூத்துக்குடி விமான நிலையத்தின் மேம்படுத்தப்பட்ட பகுதிகளை திறந்து வைத்தார். அதன்படி இன்று அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கு விசிட் செய்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கங்கள் மற்றும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அங்கிருந்த சிற்பங்கள் குறித்தும் கோவிலின் சிறப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.
Latest Videos

பாமக தலைவராக அன்புமணிக்கே அதிகாரம்! பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்

விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது - கார்த்தி சிதம்பரம் பேச்சு

செங்கோட்டையன் முடிவை பொறுத்தே எனது கருத்து - ஓ.பன்னீர்செல்வம்

விதவிதமான கிருஷ்ணர்கள்.. கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
