தூத்துக்குடி : கடல் வணிகம் ஓவியம்.. பார்வையிட்டு கேட்டறிந்த பிரதமர் மோடி!
தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை நேற்று திறந்து வைத்தார். பின்னர் கட்டிட வளாகத்தில் வைக்கப்பட்ட மாதிரியை ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் உள்ளே வைக்கப்பட்ட கடல் வணிகம் சார்ந்த ஓவியத்தை பார்வையிட்டு அது குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை நேற்று திறந்து வைத்தார். பின்னர் கட்டிட வளாகத்தில் வைக்கப்பட்ட மாதிரியை ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் உள்ளே வைக்கப்பட்ட கடல் வணிகம் சார்ந்த ஓவியத்தை பார்வையிட்டு அது குறித்து கேட்டறிந்தார்.