ஒடிசா: பிரம்மாண்ட தேர் பவனி திருவிழா.. விழாக்கோலத்தில் ஜெகநாதர் கோவில்!
ஒடிசா மாநிலத்தின் பூரியில் ஜெகநாதர் கோவில் உள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் தேர் பவனி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி 2025ம் ஆண்டுக்கான தேர் பவனி இன்று 2025, ஜூன் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது, இதற்காக தேர்கள் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளன. பரதநாட்டியம், பாரம்பரிய நடனம் என பூரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது
ஒடிசா மாநிலத்தின் பூரியில் ஜெகநாதர் கோவில் உள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் தேர் பவனி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி 2025ம் ஆண்டுக்கான தேர் பவனி இன்று 2025, ஜூன் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது, இதற்காக தேர்கள் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளன. பரதநாட்டியம், பாரம்பரிய நடனம் என பூரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது
Latest Videos

ஒடிசா: பிரம்மாண்ட தேர் பவனி திருவிழா.. விழாக்கோலத்தில் பூரி நகரம்

நொய்டா : தனியார் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து - மளமளவென பரவிய தீ

சர்வதேச விண்வெளி மையத்திற்குள் கால் பதித்த சுபன்ஷு சுக்லா..!

செனாப் நதியில் திடீரென உயர்ந்த நீர்மட்டம்.. பொதுமக்கள் செல்ல தடை!
