Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் வந்த 30 NDRF வீரர்கள்!

வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் வந்த 30 NDRF வீரர்கள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Nov 2025 19:24 PM IST

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூருக்கு அதி தீவிர கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு 30 தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கையாக வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூருக்கு அதி தீவிர கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு 30 தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கையாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Published on: Nov 28, 2025 06:30 PM