சர்தார் படேலின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. பிரதமர் மோடி பங்கேற்பு

Oct 31, 2025 | 12:30 PM

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சர்தார் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தின் கெவாடியாவில் ஒற்றுமை தின அணிவகுப்பு நடைபெற்றது. பிரதமர் மோடி தனது உரையில், ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆம் தேதிகளைப் போலவே ஒற்றுமை தினமும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சர்தார் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தின் கெவாடியாவில் ஒற்றுமை தின அணிவகுப்பு நடைபெற்றது. பிரதமர் மோடி தனது உரையில், ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆம் தேதிகளைப் போலவே ஒற்றுமை தினமும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்