ரம்ஜான் கொண்டாட்டம்.. திருச்சியில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சமைக்கப்பட்ட பிரியாணி!

| Mar 21, 2026 | 11:36 PM

தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான இந்த ரம்ஜான் பண்டிகை நாளில், வழக்கமாக இஸ்லாமியர்கள் பிரியாணி சமைத்து அக்கம் பக்கத்தினருக்கு வழங்குவது வழக்கம். அந்த வகையில், திருச்சியில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பிரியாணி தயாரிaக்கப்பட்டது. 

தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான இந்த ரம்ஜான் பண்டிகை நாளில், வழக்கமாக இஸ்லாமியர்கள் பிரியாணி சமைத்து அக்கம் பக்கத்தினருக்கு வழங்குவது வழக்கம். அந்த வகையில், திருச்சியில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பிரியாணி தயாரிaக்கப்பட்டது.

Published on: Mar 21, 2026 07:33 PM
Follow Us