ஐஐடியில் இணைந்து படிக்கவிருக்கும் பானிபூரி விற்பவரின் மகன் – குவியும் பாராட்டு
மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த பானி பூரி விற்பவரின் மகனுக்கு ஐஐடியில் இடம் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இளைஞர் தனது பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து இளைஞருக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த பானி பூரி விற்பவரின் மகனுக்கு ஐஐடியில் இடம் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இளைஞர் தனது பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து இளைஞருக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Published on: Jul 01, 2025 11:07 PM
Latest Videos

150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு.. மதுரையில் செல்லூர் ராஜூ புகார்!

ஆந்திராவில் ரூ.1.60 கோடி மதிப்பிலான 625 மொபைல் போன்கள் மீட்பு

நர்மதா கால்வாயில் கவிழ்ந்த கார்.. 2 பேர் சடலமாக மீட்பு..!

ஐஐடியில் இணைந்து படிக்கவிருக்கும் பானிபூரி விற்பவரின் மகன்
