திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. குவிந்த பக்தர்கள்!
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் இன்று அதிகாலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இன்று காலை 5:25 மணி முதல் 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் புனித நீர் அங்கு கூடியிருந்த மக்கள் மீது ட்ரோன் மூலமும், பிரஷர் பைப் மூலம் தெளிக்கப்பட்டது
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் இன்று அதிகாலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இன்று காலை 5:25 மணி முதல் 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் புனித நீர் அங்கு கூடியிருந்த மக்கள் மீது ட்ரோன் மூலமும், பிரஷர் பைப் மூலம் தெளிக்கப்பட்டது. அதிக பக்தர்கள் குவிந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
Published on: Jul 14, 2025 07:41 AM
Latest Videos
திருநெல்வேலியில் முக்கிய திட்டங்கள்.. திறந்து வைத்த CM ஸ்டாலின்!
இந்து பக்தர்களின் உணர்வுகளுக்கு அவமரியாதை- சி.ஆர். கேசவன் கருத்து
எஸ்.ஐ.ஆர் பணியை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதமாக உள்ளது - நயினார்!
