மதுரையில் பெய்த கனமழை – சாலையில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி

Sep 17, 2025 | 11:48 PM

மதுரை நகரில் செப்டம்பர் 17, 2025 அன்று மதியம் பலத்த மழை பெய்தது. திடீர் கனமழையால் சாலைகளில் பல இடங்களில் நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் முடிந்து வீடு திரும்பிய பொதுமக்கள் மழையால் அவதிப்பட்டனர். மழையால் நகரின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது. 

மதுரை நகரில் செப்டம்பர் 17, 2025 அன்று மதியம் பலத்த மழை பெய்தது. திடீர் கனமழையால் சாலைகளில் பல இடங்களில் நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் முடிந்து வீடு திரும்பிய பொதுமக்கள் மழையால் அவதிப்பட்டனர். மழையால் நகரின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது.