கர்நாடகாவில் வெளுக்கும் மழை.. நிலச்சரிவு பாதிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மங்களூருவின் கண்ணூரில் உள்ள தயாம்புவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள வீடுகள் சில நிலச்சரிவில் சிக்கி சின்னாபின்னமாகின. தொடர் மழை, நிலச்சரிவு என அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்வதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மங்களூருவின் கண்ணூரில் உள்ள தயாம்புவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள வீடுகள் சில நிலச்சரிவில் சிக்கி சின்னாபின்னமாகின. தொடர் மழை, நிலச்சரிவு என அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
Published on: Jun 17, 2025 07:00 PM
Latest Videos

ADMK - BJP கூட்டணியை பார்த்து முதல்வருக்கு காய்ச்சல்..

கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் கோயிலில் 108 விளக்குகளை ஏற்றிய பெண்கள்!

லிஃப்டில் சிக்கிய மக்கள்.. 15 மணி நேர்த்திற்கு பின் மீட்பு..

குரு பூர்ணிமா..திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள்..
