AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பெங்களூருவில் புதிய ஷோ ரூம்.. இந்தியாவில் 3வது கிளை தொடங்கிய ஆப்பிள்!

பெங்களூருவில் புதிய ஷோ ரூம்.. இந்தியாவில் 3வது கிளை தொடங்கிய ஆப்பிள்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Sep 2025 21:22 PM IST

தென்னிந்தியாவில் ஆப்பிள் தனது புதிய ஷோ ரூமை நேற்று அதாவது 2025 செப்டம்பர் 3ம் தேதி திறந்தது. மும்பையில் உள்ள ஆப்பிள் பி.கே.சி மற்றும் டெல்லியில் உள்ள ஆப்பிள் சாக்கெட்டைத் தொடர்ந்து, ஆப்பிள் ஹெப்பால் நாட்டின் புதிய மற்றும் மூன்றாவது கடையாகும். இந்தியாவின் முதல் இரண்டு கடைகளைப் போலவே, பெங்களூருவில் உள்ள ஆப்பிள் ஹெப்பாலும் வாடிக்கையாளர்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கண்டறிய தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவையும் அனுபவங்களையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் ஆப்பிள் தனது புதிய ஷோ ரூமை நேற்று அதாவது 2025 செப்டம்பர் 3ம் தேதி திறந்தது. மும்பையில் உள்ள ஆப்பிள் பி.கே.சி மற்றும் டெல்லியில் உள்ள ஆப்பிள் சாக்கெட்டைத் தொடர்ந்து, ஆப்பிள் ஹெப்பால் நாட்டின் புதிய மற்றும் மூன்றாவது கடையாகும். இந்தியாவின் முதல் இரண்டு கடைகளைப் போலவே, பெங்களூருவில் உள்ள ஆப்பிள் ஹெப்பாலும் வாடிக்கையாளர்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கண்டறிய தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவையும் அனுபவங்களையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us