மழையோடு தொடங்கிய மார்கழி.. ராமேஸ்வரத்தில் லேசான மழை!
தமிழகத்தில் மழை மாதமான கார்த்திகை முடிந்து பனிக்காலமான மார்கழி இன்று முதல் தொடங்குகிறது. ஆனாலும் மார்கழியின் முதல் நாளே லேசான மழை பல்வேறு இடங்களில் பெய்துள்ளது. டெல்டா கடலோர மாவட்டங்களிலும், ராமேஸ்வரத்தில் இன்று காலை லேசான மழை பெய்தது. வரும் நாட்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் மழை மாதமான கார்த்திகை முடிந்து பனிக்காலமான மார்கழி இன்று முதல் தொடங்குகிறது. ஆனாலும் மார்கழியின் முதல் நாளே லேசான மழை பல்வேறு இடங்களில் பெய்துள்ளது. டெல்டா கடலோர மாவட்டங்களிலும், ராமேஸ்வரத்தில் இன்று காலை லேசான மழை பெய்தது. வரும் நாட்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது