பிரதமர் மோடியை தனது காரில் அமர வைத்து ஓட்டிச் சென்ற ஜோர்தான் இளவரசர்!

| Dec 16, 2025 | 2:36 PM

அரசியல் முறை சுற்றுப்பயணமாக ஜோர்தான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, அந்த நாட்டின் இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா லி, அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக தனது காரில் அமர வைத்து தானே காரை அருங்காட்சியகத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். 

அரசியல் முறை சுற்றுப்பயணமாக ஜோர்தான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, அந்த நாட்டின் இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா லி, அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக தனது காரில் அமர வைத்து தானே காரை அருங்காட்சியகத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார்.

Published on: Dec 16, 2025 02:10 PM