திருச்சியில் பாதுகாப்பு தீவிரம்.. தொடரும் போலீஸ் சோதனை!
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான விசாரணை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. திருச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே நிலையம், விமான நிலையத்தில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான விசாரணை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. திருச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே நிலையம், விமான நிலையத்தில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது
Latest Videos
பெரியாரு மண்ணா? காலையிலே வெறி ஏத்தாதீங்க - சீமான் ஆவேசம்
விஜயகாந்த் நினைவுதினம்.. ஆரத்திகாட்டி பூஜை செய்த பிரேமலதா!
சென்னை வந்த மத்திய நிலக்கரி அமைச்சர்.. பாஜகவினர் உற்சாக வரவேற்பு!
நடிகர் சல்மான் கான் பிறந்தநாள்.. நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!
