திருச்சியில் பாதுகாப்பு தீவிரம்.. தொடரும் போலீஸ் சோதனை!
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான விசாரணை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. திருச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே நிலையம், விமான நிலையத்தில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான விசாரணை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. திருச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே நிலையம், விமான நிலையத்தில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது
Latest Videos
கோவை தொடர் குண்டுவெடிப்பு.. மத்திய அமைச்சர் எல். முருகன் அஞ்சலி!
மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது எனது கடமை.. கமல்ஹாசன் பேச்சு!
புதுச்சேரியில் பூத் விஜய் யாத்திரை.. தொடங்கி வைத்த அமித் ஷா..!
மகளிர் உரிமைத் திட்டம்.. பெண்களுக்கு ரூ. 5000 வரவு வைத்த திமுக!
