திருச்சியில் பாதுகாப்பு தீவிரம்.. தொடரும் போலீஸ் சோதனை!
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான விசாரணை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. திருச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே நிலையம், விமான நிலையத்தில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான விசாரணை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. திருச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே நிலையம், விமான நிலையத்தில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது
Latest Videos
அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்!
சிவகாசி பாலம் திறப்பு.. வண்ண வண்ண வானவேடிக்கை கொண்டாட்டம்!
திருச்சியில் பாதுகாப்பு தீவிரம்.. தொடரும் போலீஸ் சோதனை!
டெல்லி குண்டுவெடிப்பு விவகாரம்.. கடலூரில் பலத்த பாதுகாப்பு..!
