Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பட்டுக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்..

பட்டுக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Jun 2025 15:24 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சூறாவளி காற்றுடன் கூடிய மழையின் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திடீரென கொட்டிய கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சூறாவளி காற்றுடன் கூடிய மழையின் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திடீரென கொட்டிய கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது