பட்டுக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்..
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சூறாவளி காற்றுடன் கூடிய மழையின் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திடீரென கொட்டிய கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சூறாவளி காற்றுடன் கூடிய மழையின் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திடீரென கொட்டிய கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது
Latest Videos

ADMK - BJP கூட்டணியை பார்த்து முதல்வருக்கு காய்ச்சல்..

கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் கோயிலில் 108 விளக்குகளை ஏற்றிய பெண்கள்!

லிஃப்டில் சிக்கிய மக்கள்.. 15 மணி நேர்த்திற்கு பின் மீட்பு..

குரு பூர்ணிமா..திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள்..
