குஜராத்தில் கனமழை – வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பனாஸ்கண்டா மாவட்டத்தில் உள்ள சூய்காம் கிராமம் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மீட்பு பணிகள் மேற்கொள்வது சவாலாக இருந்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பனாஸ்கண்டா மாவட்டத்தில் உள்ள சூய்காம் கிராமம் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மீட்பு பணிகள் மேற்கொள்வது சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ சேவைகள் கிராம மக்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
Latest Videos
திருநெல்வேலியில் முக்கிய திட்டங்கள்.. திறந்து வைத்த CM ஸ்டாலின்!
இந்து பக்தர்களின் உணர்வுகளுக்கு அவமரியாதை- சி.ஆர். கேசவன் கருத்து
எஸ்.ஐ.ஆர் பணியை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதமாக உள்ளது - நயினார்!
