Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Dec 2025 20:56 PM IST

காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கோயிலில் சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கோயிலில் சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Published on: Dec 08, 2025 06:25 PM