ஆர்பி சவுத்ரி உடலுக்கு பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி!
திரைப்பட தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்பி சவுத்ரி சாலை விபத்தில் பலியானார். அவரது உடல் சென்னையில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
திரைப்பட தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்பி சவுத்ரி சாலை விபத்தில் பலியானார். அவரது உடல் சென்னையில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Published on: May 06, 2026 09:10 PM
Follow Us