தைரியமா இருங்கம்மா.. அஜித்குமார் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Published on: Jul 02, 2025 03:04 PM