தர்மசாலாவில் கடும் பனிப்பொழிவு.. மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

Jan 27, 2026 | 9:20 PM

இமாச்சலப் பிரதேசத்தை அடுத்த தர்மசாலாவின் உயரமான பகுதிகளில் புதிதாகப் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பள்ளத்தாக்கில் வெப்பநிலை குறைந்துள்ளது. இதன் காரணமாக, மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், நாளை அதாவது 2026 ஜனவரி 28ம் தேதி இரவு வரை பனிச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தை அடுத்த தர்மசாலாவின் உயரமான பகுதிகளில் புதிதாகப் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பள்ளத்தாக்கில் வெப்பநிலை குறைந்துள்ளது. இதன் காரணமாக, மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், நாளை அதாவது 2026 ஜனவரி 28ம் தேதி இரவு வரை பனிச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us