AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள்  - சென்னை வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள்  – சென்னை வருகை

Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Mar 2026 23:22 PM IST

தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த மீனவர்கள் தமிழக கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த மீனவர்கள் தமிழக கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

Follow Us