2025-ன் கடைசி நாள்.. ஒடிசா புனித தலங்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

| Dec 31, 2025 | 5:04 PM

2025 ஆம் ஆண்டின் கடைசி நாள் இதுதான் என்பதால் ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி பகுதியில் உள்ள் ஜகன்நாதன், பாலப்த்ரா மற்றும் மா சுபத்ரா ஆகிய புனித தலங்களில் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் காரணமாக இந்த பகுதிகளில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

2025 ஆம் ஆண்டின் கடைசி நாள் இதுதான் என்பதால் ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி பகுதியில் உள்ள் ஜகன்நாதன், பாலப்த்ரா மற்றும் மா சுபத்ரா ஆகிய புனித தலங்களில் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் காரணமாக இந்த பகுதிகளில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Published on: Dec 31, 2025 03:35 PM