திருவாரூரில் கடும் பனிமூட்டம்

| Mar 05, 2026 | 12:21 PM

திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மார்ச் 5, 2026 அன்று அதிகாலை அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் பனிமூட்டத்தால் மூடப்பட்டு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். பலர் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனம் ஓட்டினர். 

திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மார்ச் 5, 2026 அன்று அதிகாலை அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் பனிமூட்டத்தால் மூடப்பட்டு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். பலர் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனம் ஓட்டினர்.

Published on: Mar 05, 2026 12:17 PM
Follow Us