ஹைதராபாத்தில் ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சங்கர்பள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் நடந்த பெரிய கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தனர். இந்த நிலையில் அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் மீட்கப்பட்டது. தற்போது குற்றவாளிகளிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சங்கர்பள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் நடந்த பெரிய கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தனர். இந்த நிலையில் அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் மீட்கப்பட்டது. தற்போது குற்றவாளிகளிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Latest Videos

ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது

கேரளாவில் புகழ்பெற்ற பகவதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

IND - PAK போட்டி..! கடுமையாக பயிற்சி மேற்கொண்ட இந்திய வீரர்கள்!

குவஹாத்தியில் பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!
