Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தூத்துக்குடியில் தொடர் கனமழையால் நீரில் மூழ்கிய வாழைகள்.. விவசாயிகள் வேதனை!

தூத்துக்குடியில் தொடர் கனமழையால் நீரில் மூழ்கிய வாழைகள்.. விவசாயிகள் வேதனை!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Nov 2025 23:50 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கொல்லம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தொடர் மழை காரணமாக அங்கு வாழைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக தூத்துகுடி விவசாயிகளின் வாழை விவசாயம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கொல்லம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தொடர் மழை காரணமாக அங்கு வாழைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக தூத்துகுடி விவசாயிகளின் வாழை விவசாயம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Published on: Nov 24, 2025 08:24 PM