திருவாரூரில் ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 9, 2025 அன்று திருவாரூரில் நடைபெற்ற பல்வேறு அரசுத் திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் நலன் தொடர்பான பல அறிவிப்புகளை வழங்கினார்.. முதல்வர் தனது உரையில், “தமிழக மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவது தான் அரசின் முதன்மை நோக்கம்” என தெரிவித்தார். பின்னர் ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் அளித்த பரிசுகளை பெற்றுக்கொண்டார். பவித்திரமாணிக்கம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 9, 2025 அன்று திருவாரூரில் நடைபெற்ற பல்வேறு அரசுத் திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் நலன் தொடர்பான பல அறிவிப்புகளை வழங்கினார்.. முதல்வர் தனது உரையில், “தமிழக மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவது தான் அரசின் முதன்மை நோக்கம்” என தெரிவித்தார். பின்னர் ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் அளித்த பரிசுகளை பெற்றுக்கொண்டார். பவித்திரமாணிக்கம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ நடைபெற்றது.
             Latest Videos
    
     
                    
                தெலுங்கானாவில் கொட்டிய கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய வாரங்கல்..!
 
                    
                தேவர் ஜெயந்தி விழா.. பசும்பொன் சென்று மரியாதை செய்த இபிஎஸ்!
 
                    
                தேவர் ஜெயந்தி விழாவில் ஒன்றிணைந்த டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன்!
 
                    
                கொட்டித்தீர்த்த கனமழை.. சாலையில் இடுப்பளவு தேங்கிய தண்ணீர்
 
                    
                
