AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தமிழ்நாட்டில் நோயால் பதட்டங்கள் எதுவும் இல்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தமிழ்நாட்டில் நோயால் பதட்டங்கள் எதுவும் இல்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Sep 2025 23:03 PM IST

சென்னை கிண்டியில் உள்ள லேபர் காலணியில் உள்ள தொடக்க பள்ளியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அளவிற்கு பதட்டங்கள் எதுவும் இல்லை. பருவமழை காலங்களுக்கான நோய் தொற்றுதான் தற்போது உள்ளது” என்று தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள லேபர் காலணியில் உள்ள தொடக்க பள்ளியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அளவிற்கு பதட்டங்கள் எதுவும் இல்லை. பருவமழை காலங்களுக்கான நோய் தொற்றுதான் தற்போது உள்ளது” என்று தெரிவித்தார்.

Follow Us