வெண்கல, குங்கும தகடுகளால் செய்யப்பட்ட விநாயகர் சிலை.. வழிபட்ட பக்தர்கள்..!
இந்தியா முழுவதும் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை கொளத்தூரில் 2300 வெண்கலத் தகடு மற்றும் 1500 குங்குமத் தகடு பயன்படுத்தி 42 அடி உயர விநாயகர் சிலை செய்யப்பட்டது. இந்த சிலையினை பக்தர்கள் வேண்டி வழிபட்டு பிரார்த்தனை செய்தனர்.
இந்தியா முழுவதும் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை கொளத்தூரில் 2300 வெண்கலத் தகடு மற்றும் 1500 குங்குமத் தகடு பயன்படுத்தி 42 அடி உயர விநாயகர் சிலை செய்யப்பட்டது. இந்த சிலையினை பக்தர்கள் வேண்டி வழிபட்டு பிரார்த்தனை செய்தனர்.
Latest Videos

சென்னையில் 22,000 சிலைகளுடன் நடைபெற்ற விநாயகர் கண்காட்சி

வாக்காளர் உரிமை யாத்திரை - தேஜஸ்வி யாதவுடன் ராகுல் காந்தி பயணம்

போலீஸ் விநாயகர்! வேலூரில் வித்தியாசமான விநாயகர் சதுர்த்தி விழா

ஜம்மு உதம்பூர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு! போக்குவரத்து பாதிப்பு!
