AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தூத்துக்குடிக்கு வருகை தந்த வெளிநாட்டு பறவைகள்

Karthikeyan S
Karthikeyan S | Published: 27 Apr 2026 21:42 PM IST

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பல்வேறு வகையான பறவைகள் திரண்டு காணப்படுகின்றன. சமீபத்திய நாட்களில், மழை காரணமாக நீர்நிலைகளில் நீர் அளவு அதிகரித்துள்ளதால், பறவைகளுக்கு ஏற்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த நீர்நிலைகளில் உள்ளூர் பறவைகளுடன் சேர்ந்து, வெளிநாட்டு பறவைகளும் அதிக அளவில் வந்து தங்குகின்றன. குறிப்பாக நாரைகள், கொக்குகள், வாத்துகள் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்கள் குழுக்களாக வந்து உணவு தேடி திரிகின்றன.

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பல்வேறு வகையான பறவைகள் திரண்டு காணப்படுகின்றன. சமீபத்திய நாட்களில், மழை காரணமாக நீர்நிலைகளில் நீர் அளவு அதிகரித்துள்ளதால், பறவைகளுக்கு ஏற்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த நீர்நிலைகளில் உள்ளூர் பறவைகளுடன் சேர்ந்து, வெளிநாட்டு பறவைகளும் அதிக அளவில் வந்து தங்குகின்றன. குறிப்பாக நாரைகள், கொக்குகள், வாத்துகள் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்கள் குழுக்களாக வந்து உணவு தேடி திரிகின்றன.

Follow Us