தூத்துக்குடிக்கு வருகை தந்த வெளிநாட்டு பறவைகள்
தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பல்வேறு வகையான பறவைகள் திரண்டு காணப்படுகின்றன. சமீபத்திய நாட்களில், மழை காரணமாக நீர்நிலைகளில் நீர் அளவு அதிகரித்துள்ளதால், பறவைகளுக்கு ஏற்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த நீர்நிலைகளில் உள்ளூர் பறவைகளுடன் சேர்ந்து, வெளிநாட்டு பறவைகளும் அதிக அளவில் வந்து தங்குகின்றன. குறிப்பாக நாரைகள், கொக்குகள், வாத்துகள் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்கள் குழுக்களாக வந்து உணவு தேடி திரிகின்றன.
தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பல்வேறு வகையான பறவைகள் திரண்டு காணப்படுகின்றன. சமீபத்திய நாட்களில், மழை காரணமாக நீர்நிலைகளில் நீர் அளவு அதிகரித்துள்ளதால், பறவைகளுக்கு ஏற்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த நீர்நிலைகளில் உள்ளூர் பறவைகளுடன் சேர்ந்து, வெளிநாட்டு பறவைகளும் அதிக அளவில் வந்து தங்குகின்றன. குறிப்பாக நாரைகள், கொக்குகள், வாத்துகள் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்கள் குழுக்களாக வந்து உணவு தேடி திரிகின்றன.
Follow Us
Latest Videos
தானியங்கி கேமராக்களுடன் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்!
ராஜீவ் காந்தி நினைவு நாள்.. பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிப்பு!
திருச்சி விமான நிலைய ரன்வே விரிவாக்கம் செய்யப்படவில்லை!
முதலமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய விவசாயிகள்