உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்பாரா? சி.ஆர். கேசவன் கேள்வி!

| Jan 21, 2026 | 11:02 PM

சனாதன தர்மம் குறித்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக பாஜக தலைவர் அமித் மால்வியா மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்தது. இது தொடர்பாக பாஜக தலைவர் சி.ஆர். கேசவன் கூறுகையில், "தமிழ்நாட்டிலும் நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும் உணர்வுகளையும் புண்படுத்தி, அவமதித்த தனது விஷம் நிறைந்த வெறுப்புப் பேச்சுக்காக, தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இப்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்பாரா? திமுகவின் இந்து விரோத மனப்பான்மை இந்த அளவுக்கு அப்பட்டமாகவும் வெட்கமற்றதாகவும் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

சனாதன தர்மம் குறித்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக பாஜக தலைவர் அமித் மால்வியா மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்தது. இது தொடர்பாக பாஜக தலைவர் சி.ஆர். கேசவன் கூறுகையில், “தமிழ்நாட்டிலும் நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும் உணர்வுகளையும் புண்படுத்தி, அவமதித்த தனது விஷம் நிறைந்த வெறுப்புப் பேச்சுக்காக, தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இப்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்பாரா? திமுகவின் இந்து விரோத மனப்பான்மை இந்த அளவுக்கு அப்பட்டமாகவும் வெட்கமற்றதாகவும் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

Published on: Jan 21, 2026 10:06 PM