Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருப்பரங்குன்றத்தில் ஆடு பலியிட தடையில்லை.. உச்சநீதிமன்றம் கருத்து!

திருப்பரங்குன்றத்தில் ஆடு பலியிட தடையில்லை.. உச்சநீதிமன்றம் கருத்து!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Feb 2026 22:48 PM IST

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள ஒரு தர்காவில், விலங்கு பலியிடுவதைத் தடை செய்தும், முஸ்லிம் பக்தர்களுக்கு பிரார்த்தனை செய்வதற்கு வரையறுக்கப்பட்ட உரிமைகளை வழங்கியும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று அதாவது 2026 பிப்ரவரி 9ம் தேதி உறுதி செய்தது.

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள ஒரு தர்காவில், விலங்கு பலியிடுவதைத் தடை செய்தும், முஸ்லிம் பக்தர்களுக்கு பிரார்த்தனை செய்வதற்கு வரையறுக்கப்பட்ட உரிமைகளை வழங்கியும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று அதாவது 2026 பிப்ரவரி 9ம் தேதி உறுதி செய்தது.