தூத்துக்குடிக்கு வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்!
பொதுவாக கோடை காலம் முடிந்து மழை காலம் தொடங்கும் நேரத்தில் வெளிநாட்டு பறவைகள் இந்தியாவுக்கு வலசை வருவது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை தரும். வேடந்தாங்கல். கோடியக்கரை உள்ளிட்ட இடங்கள் வெளிநாட்டு பறவைகளுக்கு முக்கிய வலசை பகுதிகளாக உள்ளன.
பொதுவாக கோடை காலம் முடிந்து மழை காலம் தொடங்கும் நேரத்தில் வெளிநாட்டு பறவைகள் இந்தியாவுக்கு வலசை வருவது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை தரும். வேடந்தாங்கல், கோடியக்கரை உள்ளிட்ட இடங்கள் வெளிநாட்டு பறவைகளுக்கு முக்கிய வலசை பகுதிகளாக உள்ளன. இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஏரியில்வெளிநாட்டு பறவைகள் தர தொடங்கியுள்ளன. இது குறித்து தெரிவித்துள்ள அப்பகுதி வாசிகள் இந்த இடத்தை அரசு மேம்படுத்தி சரணாலயமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை
