AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தூத்துக்குடிக்கு வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்!

தூத்துக்குடிக்கு வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்!

C Murugadoss
C Murugadoss | Published: 29 Aug 2025 12:08 PM IST

பொதுவாக கோடை காலம் முடிந்து மழை காலம் தொடங்கும் நேரத்தில் வெளிநாட்டு பறவைகள் இந்தியாவுக்கு வலசை வருவது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை தரும். வேடந்தாங்கல். கோடியக்கரை உள்ளிட்ட இடங்கள் வெளிநாட்டு பறவைகளுக்கு முக்கிய வலசை பகுதிகளாக உள்ளன.

பொதுவாக கோடை காலம் முடிந்து மழை காலம் தொடங்கும் நேரத்தில் வெளிநாட்டு பறவைகள் இந்தியாவுக்கு வலசை வருவது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை தரும். வேடந்தாங்கல், கோடியக்கரை உள்ளிட்ட இடங்கள் வெளிநாட்டு பறவைகளுக்கு முக்கிய வலசை பகுதிகளாக உள்ளன. இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஏரியில்வெளிநாட்டு பறவைகள் தர தொடங்கியுள்ளன. இது குறித்து தெரிவித்துள்ள அப்பகுதி வாசிகள் இந்த இடத்தை அரசு மேம்படுத்தி சரணாலயமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us