Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பிரயாக்ராஜில் தொடரும் கனமழை.. திரிவேணி சங்கமத்தை சூழ்ந்த மழைநீர்..

பிரயாக்ராஜில் தொடரும் கனமழை.. திரிவேணி சங்கமத்தை சூழ்ந்த மழைநீர்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Jun 2025 20:03 PM

உத்திர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணத்தால் திரிவேணி சங்கம் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பான முறையில் நீராடும் வகையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழையின் காரணமாக கங்கை மற்றும் யமுனை ஆற்றல் நீர்மட்டமானது ஒரு மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணத்தால் திரிவேணி சங்கம் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பான முறையில் நீராடும் வகையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழையின் காரணமாக கங்கை மற்றும் யமுனை ஆற்றல் நீர்மட்டமானது ஒரு மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.