பிரயாக்ராஜில் தொடரும் கனமழை.. திரிவேணி சங்கமத்தை சூழ்ந்த மழைநீர்..
உத்திர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணத்தால் திரிவேணி சங்கம் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பான முறையில் நீராடும் வகையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழையின் காரணமாக கங்கை மற்றும் யமுனை ஆற்றல் நீர்மட்டமானது ஒரு மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணத்தால் திரிவேணி சங்கம் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பான முறையில் நீராடும் வகையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழையின் காரணமாக கங்கை மற்றும் யமுனை ஆற்றல் நீர்மட்டமானது ஒரு மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Videos

திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

முன்னேறிய வகுப்பிற்கான இடஒதுக்கீடு எங்கே? வானதி சீனிவாசன் கேள்வி!

குழந்தைகள் இறப்பதற்கு தமிழக அரசின் அலட்சியமே - எடப்பாடி பழனிசாமி

திடீர் கனமழை.. கடலுக்குள் செல்லாமல் தவிர்த்த மீனவர்கள்
