தொடர் கனமழை எதிரொலி.. நர்மதா நதியில் வெள்ளப்பெருக்கு..
மத்தியப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், நர்மதா நதிப் படுகையில், குறிப்பாக சர்தார் சரோவர் அணைப் பகுதி உட்பட, அப்பகுதியில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏராளமான கிராமங்களில் இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் மக்கள் பத்திரமான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது, நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசம் மண்டலா பகுதிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், நர்மதா நதிப் படுகையில், குறிப்பாக சர்தார் சரோவர் அணைப் பகுதி உட்பட, அப்பகுதியில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏராளமான கிராமங்களில் இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் மக்கள் பத்திரமான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது, நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசம் மண்டலா பகுதிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Latest Videos

இல்லாத சாலை.. இறந்தவர்களை நிலங்கள் வழியாக தூக்கி செல்லும் மக்கள்!

பிள்ளையார்பட்டியில் சந்தனக்காப்பு சடங்கு.. குவிந்த பக்தர்கள்!

சென்னை துறைமுகத்தை வந்தடைந்த USS ஃபிராங்க் கேபிள் கப்பல்..!

மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்ட அமைச்சர் நேரு
