அதிமுக ஆட்சியில் அனைத்து ஊழலும் விசாரிக்கப்படும் – காரைக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு..
எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாகம் காரைக்குடியில் மக்களை சங்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பழமையான பாரம்பரியமிக்க வீடுகளைக் கொண்டது காரைக்குடி. இந்த காரைக்குடியிலும் ஊழல் நிறைந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்த பின் இதற்கெல்லாம் விசாரணை மற்றும் தீர்வு காணப்படும். மாநகராட்சி மேயர் மாநகராட்சி ஒப்புதல் இல்லாமலேயே தன்னிச்சையாக செயல்பட்டு 30 கோடி ரூபாய்க்கு வேலை நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் எல்லா ஊழலும் முறைப்படி விசாரிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாகம் காரைக்குடியில் மக்களை சங்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பழமையான பாரம்பரியமிக்க வீடுகளைக் கொண்டது காரைக்குடி. இந்த காரைக்குடியிலும் ஊழல் நிறைந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்த பின் இதற்கெல்லாம் விசாரணை மற்றும் தீர்வு காணப்படும். மாநகராட்சி மேயர் மாநகராட்சி ஒப்புதல் இல்லாமலேயே தன்னிச்சையாக செயல்பட்டு 30 கோடி ரூபாய்க்கு வேலை நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் எல்லா ஊழலும் முறைப்படி விசாரிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.