Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு.. மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி!

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு.. மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Dec 2025 21:25 PM IST

ஆஸ்திரேலியாவின் பாண்டி கடற்கரையில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புகழ்பெற்ற இந்திய மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் ஒரு மணல் சிற்பத்தை உருவாக்கினார். பாண்டி கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 

ஆஸ்திரேலியாவின் பாண்டி கடற்கரையில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புகழ்பெற்ற இந்திய மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் ஒரு மணல் சிற்பத்தை உருவாக்கினார். பாண்டி கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.