மகனின் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுதுணையாக நிற்கும் தாய் – மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்

Aug 30, 2025 | 11:40 PM

மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அபி என்ற திருநங்கை கடந்த 6 மாதங்களாக பாலின மாற்று அறுவை சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அவருடைய தாய் நாக தேவி மிகவும் உறுதுனையாக இருந்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அபி என்ற திருநங்கை கடந்த 6 மாதங்களாக பாலின மாற்று அறுவை சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அவருடைய தாய் நாக தேவி மிகவும் உறுதுனையாக இருந்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow Us