நொய்டா : தனியார் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து – மளமளவென பரவிய தீ!
நொய்டாவின் செக்டார் 2 இல் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை இன்று காலை 2025, ஜூன் 27ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென பற்றிய தீ மளமளவென பரவியது. உடனடியாக கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு குழுக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து பாதிப்புகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
நொய்டாவின் செக்டார் 2 இல் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை இன்று காலை 2025, ஜூன் 27ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென பற்றிய தீ மளமளவென பரவியது. உடனடியாக கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு குழுக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து பாதிப்புகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
             Latest Videos
    
     
                    
                சர்தார் படேலின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. பிரதமர் பங்கேற்பு
 
                    
                தூத்துக்குடி : கனமழையால் தொய்வடையும் உப்பு உற்பத்தி
 
                    
                தெலுங்கானாவில் கொட்டிய கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய வாரங்கல்..!
 
                    
                தேவர் ஜெயந்தி விழா.. பசும்பொன் சென்று மரியாதை செய்த இபிஎஸ்!
 
                    
                
